தமிழ்நாடு

``எந்த அதிகாரி சொன்னா அந்த மாதிரி..’’ ஊராட்சி செயலரை பூட்டி வைத்து மக்கள் ஆவேச போராட்டம்

தந்தி டிவி

ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராட்டம்

கடலூரில் ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராடிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ஜா.ஏந்தல் ஊராட்சியில், வீட்டு வரி குடிநீர் வரி செலுத்திய ரசீது காண்பிப்பவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என ஊராட்சி செயலர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி செயலரை அலுவகத்திற்குள்ளேயே பூட்டி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு