தமிழ்நாடு

``எந்த அதிகாரி சொன்னா அந்த மாதிரி..’’ ஊராட்சி செயலரை பூட்டி வைத்து மக்கள் ஆவேச போராட்டம்

தந்தி டிவி

ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராட்டம்

கடலூரில் ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராடிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ஜா.ஏந்தல் ஊராட்சியில், வீட்டு வரி குடிநீர் வரி செலுத்திய ரசீது காண்பிப்பவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என ஊராட்சி செயலர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி செயலரை அலுவகத்திற்குள்ளேயே பூட்டி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை