தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, இரண்டாவது அலை எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், கொரோனாவை தடுக்க நிபுணர்களின் ஆலோசனை பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை