தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, இரண்டாவது அலை எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், கொரோனாவை தடுக்க நிபுணர்களின் ஆலோசனை பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி