தமிழ்நாடு

திடீரென சிறுவர்கள் செய்த காரியம்.. கொத்து கொத்தாக சிக்கிய மீன்கள்..! மீன்பிடித் திருவிழாவில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பிய நிலையில் அதிக அளவில் மீன்கள் இனப்பருக்கம் செய்திருந்தது. இந்நிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் கிராமக்கள ஒன்றாக இணைந்து மீன்பிடி திருவிழாவை அரங்கேற்றினர். வலையில் விரா, காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் சிக்கியது. அதேநேரம் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்