தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வியை தொடர என்ன வழி ..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை, பெற்றோர் விரும்பினால் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்துள்ளார். செய்தியாளர் அரவிந்த் வழங்கிய தகவல்கள் இவை. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்