தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு இவ்வளவா?

தந்தி டிவி

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம், களிமண்குண்டு பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சல்மான் கான் என்பவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தங்கத்தினுடை புகைப்படத்தையும் அதனுடைய மதிப்பையும் சுங்கத்துறையினர் தங்களுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், தங்கத்தின் மதிப்பு 8 கோடியே 92 லட்ச ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்