தமிழ்நாடு

நாட்டாகுடியில் என்ன பிரச்னை? ஊரே காலியான அதிர்ச்சி..? கலெக்டர் சொன்ன விளக்கம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாகுடியில் 56 வீடுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த கிராமத்தில் பொது மக்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, நாட்டாகுடியில் 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை