தமிழ்நாடு

"போன வருஷம் என்ன நடந்துச்சு.? அதுதான் நடக்கும்.." - பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

தந்தி டிவி

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கோரி பக்தர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்தள்ளது. இங்கு ஆடி அமாவாசை வழிபாடு கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தர்களுக்கு காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு