தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

தந்தி டிவி

#palani | #temple

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், ராஜகோபுர உச்சி சேதமடைந்தததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி மலைக்கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்று உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என வல்லுநர்கள் குழு கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ராஜகோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை