தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

தந்தி டிவி

#palani | #temple

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், ராஜகோபுர உச்சி சேதமடைந்தததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி மலைக்கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்று உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என வல்லுநர்கள் குழு கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ராஜகோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்