தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

தந்தி டிவி

#palani | #temple

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், ராஜகோபுர உச்சி சேதமடைந்தததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி மலைக்கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்று உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என வல்லுநர்கள் குழு கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ராஜகோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி