தமிழ்நாடு

மீனுக்கு போட்ட வலையில் சிக்கியது என்ன? - விரைந்து வந்த வனத்துறையினர்

தந்தி டிவி

கடலூரில் மீன் பிடிக்கும் போது வலையில் முதலை குட்டி சிக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மக்கள் குளத்தில் மீன் பிடித்த போது,வலையில் முதலை குட்டி சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் அதை பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்டனர்.

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்