இப்படி ஒரு கிராமமா! - ஊரையே காலி செய்துவிட்டு திருப்பதி பயணம்
கிருஷ்ணகிரியில் கிராமவாசிகள் கடைபிடிக்கும் சுவாரஸ்ய வழக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, ஒரே நேரத்தில் கிராம மக்கள் அனைவரும் ஊரைக் காலி செய்துவிட்டுத் திருப்பதிக்குச் சென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
#villagers #krishnagiri #tirupati #tirupatibalajitemple #thanthitv