தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்மழை - எலிவால் அருவியில் நீர்வரத்து

மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியே ரம்மியமாக காட்சி அளிக்கிறது, எலிவால் அருவியில் நீர் வர தொடங்கியதால், மஞ்சளார் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி