தமிழ்நாடு

பிரியாணி கடைக்கு இரும்பு ராடுடன் சென்று மிரட்டல் | வெளியான அதிர்ச்சி CCTV

தந்தி டிவி

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றத்தில் பிரியாணி கடையில், இரும்பு ராடுடன் சென்று மிரட்டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றது குறித்து கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கடைக்கு இரும்பு ராடுடன் வந்து தகராறில் ஈடுபட்டதுடன், பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு