தமிழ்நாடு

Tiruppur | Pigeon | புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்

தந்தி டிவி

புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்

புறா பிடிக்கச்சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிணற்றில் புறா பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, மது போதையில் கொசவம்பாளையம் சாலையில் உள்ள கிணற்றில் புறா பிடிக்க சென்ற போது, நீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளார். அப்போது அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் அவரை காப்பாற்ற கிணற்றில் விழுந்த நிலையில், அவரும் வெளியே வர முடியாமல் கிணற்றில் தத்தளித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்