தமிழ்நாடு

Tiruppur | Pigeon | புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்

தந்தி டிவி

புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்

புறா பிடிக்கச்சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிணற்றில் புறா பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, மது போதையில் கொசவம்பாளையம் சாலையில் உள்ள கிணற்றில் புறா பிடிக்க சென்ற போது, நீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளார். அப்போது அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் அவரை காப்பாற்ற கிணற்றில் விழுந்த நிலையில், அவரும் வெளியே வர முடியாமல் கிணற்றில் தத்தளித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை