தமிழ்நாடு

``காவலர்களுக்கு வார விடுப்பு ..மீறினால் ...''நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தமிழக அரசின் உத்தரவுபடி காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவை முறையாக அதிகாரிகள் நிறைவேற்றாதது ஏன் ? என கேள்வி எழுப்பிய நீதிபதி, காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தவறினால் காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று கூறினார்.

மேலும், வார விடுப்பு வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்