தமிழ்நாடு

``தனியார் வானிலையாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது'' பாலச்சந்திரன்

தந்தி டிவி

கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், வானிலை தொடர்பாக அறிவியல் பூர்வமான தகவலை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும், குறுகிய கால கணிப்புகளை தனியார் ஆய்வாளர்கள் வழங்கலாம் எனவும், ஆனால் நீண்ட கால கணிப்புகள் அறிவியல் பூர்வமாக வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த மத்திய அரசு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்