தமிழ்நாடு

``தனியார் வானிலையாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது'' பாலச்சந்திரன்

தந்தி டிவி

கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், வானிலை தொடர்பாக அறிவியல் பூர்வமான தகவலை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும், குறுகிய கால கணிப்புகளை தனியார் ஆய்வாளர்கள் வழங்கலாம் எனவும், ஆனால் நீண்ட கால கணிப்புகள் அறிவியல் பூர்வமாக வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த மத்திய அரசு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை