தமிழ்நாடு

"பிரைவேட் வேலையில் நாள் முழுக்க நிக்கிறோம்"-குரூப் 4 எழுத முடியாமல் கதறும் பெண்கள்

தந்தி டிவி

"பிரைவேட் வேலையில் நாள் முழுக்க நிக்கிறோம்

நாயா வேலை பாக்குறோம்... முட்டி மோதி முன்னேறலாம்னு பாத்தா" - குரூப் 4 எழுத முடியாமல் கதறும் பெண்

திருநெல்வேலியில் TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவதற்கு தாமதமாக வந்ததாக கூறி, இளம்பெண்ணை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, அவர் பள்ளி கதவின் மீது சாய்ந்து அழுத சம்பவம் நடந்துள்ளது.

பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் குரூப் 4 தேர்வு மையத்தில் 500 மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், 79 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இதனிடையே, இளம்பெண் ஒருவரை தாமதமாக வந்ததாக கூறி, அதிகாரிகள் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அப்பெண், பள்ளியின் வெளியே நீண்ட நேரமாக அழுது புலம்பியபடி நின்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்