தமிழ்நாடு

டெல்டா பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தங்களை வழி மறிப்பது உண்மை தான் என்றும், தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காத தங்களை அழைத்துச் செல்கின்றனர் என்றும் தெரிவித்தார். டெல்டா பகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசு இதனை உணர்ந்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்