தமிழ்நாடு

``பேசி பார்த்தாச்சு.. சொல்லி பார்த்தாச்சு''.. ஜி.கே.மணி வேதனை

தந்தி டிவி

பாமக பொறுப்பு விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணியின் நடவடிக்கை, தொண்டர்களிடையே குழப்பத்தை உண்டாக்குமே தவிர, அது வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்காது என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவில் இறுதிவரை ராமதாஸுடன் பயணிக்க விரும்பவதாகவும், தற்போது நிலவும் குழப்பத்தால் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவரும் குழம்பிப்போய் உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும் கட்சிக்குழப்பம் குறித்து இருதலைவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், முடிவுகளை அவர்கள்தான் எடுக்க வேண்டுமெனவும், இந்த பிரச்னைக்கு மற்ற எந்தக்கட்சியையும் குறை சொல்லக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்