தமிழ்நாடு

"நூல் விலையைக் குறைக்க வேண்டும்" - தமிழக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நூல் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

நூல் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலின் வரலாறு காணாத விலை உயர்வால் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்