தமிழ்நாடு

"தவெகவை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.." -அமைச்சர் ரகுபதி

தந்தி டிவி

திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாரையும் அரசு பாதுகாக்காது எனக் கூறினார். இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு கருணை காட்டாது எனப் பேசிய அமைச்சர் ரகுபதி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ஒரு கட்சியாகவே தாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்