தமிழ்நாடு

"தவெகவை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.." -அமைச்சர் ரகுபதி

தந்தி டிவி

திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாரையும் அரசு பாதுகாக்காது எனக் கூறினார். இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு கருணை காட்டாது எனப் பேசிய அமைச்சர் ரகுபதி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ஒரு கட்சியாகவே தாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்