தமிழ்நாடு

"18 வருடங்களாக தொடர்ந்து செய்கிறோம்..திருப்தியாக இருக்கு.." - விநாயகரை காண வந்த பக்தர்கள் பேட்டி

தந்தி டிவி

#Sivaganga

"18 வருடங்களாக தொடர்ந்து செய்கிறோம்..திருப்தியாக இருக்கு.." - விநாயகரை காண வந்த பக்தர்கள் மகிழ்ச்சி பேட்டி

உலகப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்... மூலவர் கற்பக விநாயகர் தங்கக் கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனர்... ஆண்டின் முதல் நாளில் முழுமுதற்கடவுளாக போற்றப்படுகின்ற விநாயக பெருமானை தரிசனம் செய்தால் நன்மை எனக்கூறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மனமுருக விநாயகரை வழிபட்டனர்...

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு