தமிழ்நாடு

இதை கூட கைப்பற்றவில்லை.." வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

 நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு மனித உரிமை மீறல் என்பதால், இதை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நியாயமான விசாரணை நடைபெறும் என நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மாடசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை