தமிழ்நாடு

இதை கூட கைப்பற்றவில்லை.." வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

 நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு மனித உரிமை மீறல் என்பதால், இதை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நியாயமான விசாரணை நடைபெறும் என நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மாடசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்