தமிழ்நாடு

குடும்பத்துக்குள் நடந்த பிரச்சனை..தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அண்ணி - விருத்தாசலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

விருத்தாசலத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, அண்ணி மீது கொழுந்தனார் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் குட்டகார தெருவில், வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி, வீட்டின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, வெங்கடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி