தமிழ்நாடு

குடும்பத்துக்குள் நடந்த பிரச்சனை..தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அண்ணி - விருத்தாசலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

விருத்தாசலத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, அண்ணி மீது கொழுந்தனார் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் குட்டகார தெருவில், வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி, வீட்டின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, வெங்கடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி