தமிழ்நாடு

தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.

தந்தி டிவி
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது. தண்ணீர் லாரிகள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் முறையாக பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என புகார் வந்த நிலையில், 34 தண்ணீர் லாரிகளுக்கும் 25 டிராக்டர்களும் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர் லாரி செல்லும் இடத்தை துல்லியமாக அறிய முடியும்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ