தமிழ்நாடு

தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.

தந்தி டிவி
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது. தண்ணீர் லாரிகள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் முறையாக பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என புகார் வந்த நிலையில், 34 தண்ணீர் லாரிகளுக்கும் 25 டிராக்டர்களும் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர் லாரி செல்லும் இடத்தை துல்லியமாக அறிய முடியும்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை