தமிழ்நாடு

தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.

தந்தி டிவி
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது. தண்ணீர் லாரிகள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் முறையாக பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என புகார் வந்த நிலையில், 34 தண்ணீர் லாரிகளுக்கும் 25 டிராக்டர்களும் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர் லாரி செல்லும் இடத்தை துல்லியமாக அறிய முடியும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்