தமிழ்நாடு

தற்கொலை முயற்சி - மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மயங்கிய நபர்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தற்கொலை செய்து கொள்வதாக கூறி, 45 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி மயங்கியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். காஞ்சிலி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர், இட தகராறு தொடர்பாக தமது இடத்தை அளவீடு செய்த போது ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறி மேல்நிலை நீர் தீர்க்கத தொட்டியில் ஏறிய நிலையில், அங்கு மயக்கமடைந்த அவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ