பவானி - குடியிருப்புகளை சூழ்ந்துள்ள காவிரி நீர்
ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது..