தமிழ்நாடு

கிணறு தோண்டியதால் தண்ணீர் தட்டுப்பாடு |மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் புகார்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரதான நீரோடை ஆக்கிரமிப்பு

கிணறு தோண்டி நீரோடை ஆக்கிரமிப்பு என படுகர் இன மக்கள் புகார்

காரப்பிள்ளு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த படுகர் இன மக்கள்

குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...கிணறுகளை மூடி நீரோடையில் தண்ணீர் வர நடவடிக்கை தேவை

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்