தமிழ்நாடு

கிணறு தோண்டியதால் தண்ணீர் தட்டுப்பாடு |மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் புகார்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரதான நீரோடை ஆக்கிரமிப்பு

கிணறு தோண்டி நீரோடை ஆக்கிரமிப்பு என படுகர் இன மக்கள் புகார்

காரப்பிள்ளு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த படுகர் இன மக்கள்

குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...கிணறுகளை மூடி நீரோடையில் தண்ணீர் வர நடவடிக்கை தேவை

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்