தமிழ்நாடு

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்ளிடத்தில், காவிரியில் தடுப்பணை அமைப்பது உட்பட அனைத்து நீண்ட கால பயன்களை செய்து கொடுக்கப்படும் என கே.என்.நேரு உறுதி அளித்தார். பின்னர் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட, தி.மு.க தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றார்.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்