தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் உள்ள நீர்நிலை, நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள நீர்நிலை, நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர் நிலைகளை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறை ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை