தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதாக புகார் : தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தந்தி டிவி

நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக தலைமை செயலர், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்