தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதாக புகார் : தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தந்தி டிவி

நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக தலைமை செயலர், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை