தமிழ்நாடு

வைகை அணையில் தண்ணீர் திறப்பு - மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர் சாகுபடிக்காக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்துவிட்டார். அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி முதல் போக சாகுபடி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி