தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள ஷட்டர் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துக்கொண்டு சுரங்க வாய்க்கால் பகுதியிலுள்ள ஷட்டரை திறந்து வைத்தார். தொடர்ந்து அதிகாரிகள் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்