தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள ஷட்டர் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துக்கொண்டு சுரங்க வாய்க்கால் பகுதியிலுள்ள ஷட்டரை திறந்து வைத்தார். தொடர்ந்து அதிகாரிகள் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி