தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக முதல் கட்டமாக பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு செல்லும் அந்த தண்ணீர் பின்னர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். இதனால் நாளொன்றுக்கு 1 மில்லியன் கன அடி தண்ணீர் புழல் ஏரிக்கு கிடைக்கும்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி