தமிழ்நாடு

மேலூர்: முல்லைப் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றார். இந்த கால்வாய் தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 334 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி