தமிழ்நாடு

மேலூர்: முல்லைப் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றார். இந்த கால்வாய் தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 334 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா