தமிழ்நாடு

மேலூர்: முல்லைப் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றார். இந்த கால்வாய் தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 334 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்