தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?