தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பதால் அருவியில் குளிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை