தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பதால் அருவியில் குளிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு