தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் முக்கிய ஏரிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ