தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் முக்கிய ஏரிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?