தமிழ்நாடு

ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

தந்தி டிவி

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் குடிநீர் வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படாது என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நுற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு