தமிழ்நாடு

தண்ணீர் பஞ்சத்துக்காக தூர்வாரவில்லை; பணத்தை தூர்வாரியதுதான் உண்மை - ராதிகா பிரசாரம்

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து கல்லிடைகுறிச்சி பகுதியில் நடிகை ராதிகா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பஞ்சத்திற்காக தூர்வாரியுள்ளோம் என்று கூறி அவர்கள் பணத்தை தூர்வாரியதுதான் உண்மை என்று குற்றச்சாட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ