தமிழ்நாடு

தண்ணீர் பஞ்சத்துக்காக தூர்வாரவில்லை; பணத்தை தூர்வாரியதுதான் உண்மை - ராதிகா பிரசாரம்

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து கல்லிடைகுறிச்சி பகுதியில் நடிகை ராதிகா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பஞ்சத்திற்காக தூர்வாரியுள்ளோம் என்று கூறி அவர்கள் பணத்தை தூர்வாரியதுதான் உண்மை என்று குற்றச்சாட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்