தமிழ்நாடு

பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : வைகையில் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி
மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலஆண்டுகளாக வைகை நதி வற்றி இருந்த நிலையில் தற்போது தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனை மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்