தமிழ்நாடு

பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : வைகையில் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி
மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலஆண்டுகளாக வைகை நதி வற்றி இருந்த நிலையில் தற்போது தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனை மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்