தமிழ்நாடு

பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : வைகையில் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி
மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலஆண்டுகளாக வைகை நதி வற்றி இருந்த நிலையில் தற்போது தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனை மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி