தமிழ்நாடு

குடங்களில் தண்ணீர்... காயும் பயிர்கள்! முசிறி விவசாயிகள் வேதனை

குடங்களில் தண்ணீர்... காயும் பயிர்கள்! முசிறி விவசாயிகள் வேதனை

thanthitv

முசிறி அருகே கடும் வறட்சியால் மரவள்ளி மற்றும் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகின்றன. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் எடுத்து ஒவ்வொரு செடிக்கும் ஊற்றி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

DMK | CM Vijay | களத்தில் இறங்கும் திமுக.. தவெக அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..நீதிமன்றம் கேட்ட கேள்வி..சிபிசிஐடிக்கு போட்ட உத்தரவு

Pudukottai அய்யனாரை வழிபட விடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - ஐகோர்ட் உத்தரவு போட்டும் அதிர்ச்சி

Breaking | TN Schools | அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட எகிறிய மாணவர் சேர்க்கை | வெளியான ரிப்போர்ட்

Delhi Students Protest | டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்..உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு