தமிழ்நாடு

அம்மன் கண்ணில் இருந்து வழிந்த தண்ணீர் - பயந்து பார்த்த பக்தர்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, அம்மன் சிலையில் தண்ணீர் வரும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் அம்மன் சிலையொன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல கோயில் பூசாரி, பூஜையில் ஈடுபட்ட போது அம்மன் சிலையின் கண்பகுதியில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அதனை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்