தமிழ்நாடு

அம்மன் கண்ணில் இருந்து வழிந்த தண்ணீர் - பயந்து பார்த்த பக்தர்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, அம்மன் சிலையில் தண்ணீர் வரும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் அம்மன் சிலையொன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல கோயில் பூசாரி, பூஜையில் ஈடுபட்ட போது அம்மன் சிலையின் கண்பகுதியில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அதனை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்