தமிழ்நாடு

அம்மன் கண்ணில் இருந்து வழிந்த தண்ணீர் - பயந்து பார்த்த பக்தர்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, அம்மன் சிலையில் தண்ணீர் வரும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் அம்மன் சிலையொன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல கோயில் பூசாரி, பூஜையில் ஈடுபட்ட போது அம்மன் சிலையின் கண்பகுதியில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அதனை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை