தமிழ்நாடு

பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை சிம்மக்கல் வைகை கரையில் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி