தமிழ்நாடு

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அரசு சமாளிக்கும் - வேலுமணி

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதை சமாளிக்க அரசால் முடியும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதை சமாளிக்க அரசால் முடியும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பட்டியலிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்