தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்

தண்டையார்பேட்டையில் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர்.

தந்தி டிவி

சென்னை, தண்டையார்பேட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர். தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே 10 குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடிநீர் லாரிகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன்,தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை