தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்

தண்டையார்பேட்டையில் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர்.

தந்தி டிவி

சென்னை, தண்டையார்பேட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர். தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே 10 குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடிநீர் லாரிகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன்,தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு