தமிழ்நாடு

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் - சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

மாநிலம் முழுவதும் ஆயிரத்து 650 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 20 லட்சம் கேன் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரில் மட்டும் 5 லட்சம் குடிநீர் கேன் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறுவதற்கான வழிமுறையை தமிழக அரசு விரைவாக உருவாக்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் மூடுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், சென்னை மாநகரில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை