தமிழ்நாடு

தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாள்தோறும் 3 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் குப்பைகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பாதிக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசிடம் எடுத்துரைத்துள்ளதாக கூறினார்..

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்