தமிழ்நாடு

பக்தவச்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்..! விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம்

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான பக்தவச்சலப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சஞ்சீவிராயன் தெருவில் அமைந்துள்ள இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாளான இன்று பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் நடனமாடியபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை