தமிழ்நாடு

சிதறி கிடந்த ரத்தம் | குழந்தை நரபலியா? | திருவண்ணாமலையை நடுங்க வைத்த சம்பவம்

தந்தி டிவி

சுடுகாட்டு தகன மேடையில் நள்ளிரவில் பலி பூஜை நடத்தியதால் பரபரப்பு

இருவர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பூஜை நடத்தியவர்கள் பையில் மனித எலும்புகள், பால் பாட்டில் இருந்த‌தால் அதிர்ச்சி

குழந்தையை நரபலி கொடுத்தார்களா? - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சென்னையை சேர்ந்த சிலர் பலி பூஜை நடத்தி வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்