தமிழ்நாடு

கோயிலில் கன்றுக்குட்டி பலியா? பகீர் கிளப்பிய நடிகை -சென்னையில் நடந்தது என்ன?

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் கோயிலில் கன்றுக் குட்டியை பலியிட போவதாக தகவல் வெளியான நிலையில் அதை கோயில் நிர்வாக தலைவர் மறுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், ராம் நகர் பகுதியில் உள்ள மாத்தம்மன் கோவிலில் கன்றுக்குட்டி பலியிடப்பட உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர், சாய் விக்னேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த கன்று குட்டியை மீட்டனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்