தமிழ்நாடு

கோயிலில் கன்றுக்குட்டி பலியா? பகீர் கிளப்பிய நடிகை -சென்னையில் நடந்தது என்ன?

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் கோயிலில் கன்றுக் குட்டியை பலியிட போவதாக தகவல் வெளியான நிலையில் அதை கோயில் நிர்வாக தலைவர் மறுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், ராம் நகர் பகுதியில் உள்ள மாத்தம்மன் கோவிலில் கன்றுக்குட்டி பலியிடப்பட உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர், சாய் விக்னேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த கன்று குட்டியை மீட்டனர்...

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்