தமிழ்நாடு

கோயிலில் கன்றுக்குட்டி பலியா? பகீர் கிளப்பிய நடிகை -சென்னையில் நடந்தது என்ன?

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் கோயிலில் கன்றுக் குட்டியை பலியிட போவதாக தகவல் வெளியான நிலையில் அதை கோயில் நிர்வாக தலைவர் மறுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், ராம் நகர் பகுதியில் உள்ள மாத்தம்மன் கோவிலில் கன்றுக்குட்டி பலியிடப்பட உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர், சாய் விக்னேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த கன்று குட்டியை மீட்டனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்